இந்த வலைப்பதிவில் தேடு

14.6.10

வேலைக்கான நேர்காணலில்

சொல்ல முடியாத பதில்கள்...(மனசுக்குள் மட்டும் சொல்லிப்பார்த்தது!?)

கேள்வி: உங்க தனி திறமை என்ன?



பதில்: எத்தனை பெண்கள் கூட்டமாய் வந்தாலும் ஒவ்வொருத்தரின் அங்க அடையாளங்களையும் புட்டு, புட்டு வைப்பேன்!


-------------------------------------


கேள்வி: எங்க நிறுவனத்துல வேலை பார்க்கனும்ன்னு ஏன் ஆசை படறிங்க?


பதில்: வேற யாரும் எமாறலே. அதோட இங்க தான் நிறைய ஃபிகருங்க வேலை பாக்கறாங்கலாம்!


--------------------------------------


கேள்வி: சம்பளம் எவ்வளவு எதிர் பாக்கறிங்க?


பதில்: டீ செலவுக்கு கொடுத்தாலே போதும். ஆனா, 'முப்பதாயிரம்'ன்னு பந்தா பண்ணுவேன்!


--------------------------------------


கேள்வி: இதுக்கு முன்னாடி வேலைப் பார்த்த இடத்துல உங்க சாதனை என்ன?


பதில்: தண்ணி போட்டுட்டு அதிகாரிகளை ஓட, ஓட விரட்டி அடிச்சது!


-----------------------------------------


கேள்வி: இதற்கு முன் பார்த்த வேலையை ஏன் விட்டிங்க?


பதில்: 'வாங்கற சம்பளத்துக்கு கொஞ்சமாச்சும் வேலை பாருங்க'ன்னு சொன்னாங்க!


----------------------------------------


கேள்வி: இங்க நீங்க எதிர் பார்க்கிற வசதி என்ன?


பதில்: ஹீ... ஹீ... சூப்பர் குட்டி எனக்கு 'பி.ஏ'.வா வேணும்!


---------------------------------------


கேள்வி: குண்டு பல்பினுள் உள்ள இழை எதனால் ஆனது?


பதில்: ஹும். டீயூப் லைட் கேக்கற கேள்வியைப் பார்!


--------------------------------------


கேள்வி: தமிழ் தாத்தா என்ற சிறப்பிற்கு உரியவர் யார்?


பதில்: எங்க தாத்தாவைப் பத்தியே எனக்கு தெரியாது!


---------------------------------------


கேள்வி: சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் என்ன?


பதில்: தமன்னா பிறந்த நாள் தான் தெரியும்!


------------------------------------------


கேள்வி: கார் ஓட்டுவிங்களா?


பதில்: ஹீ... ஹீ... ஃபிகருங்களை தான் ஓட்டுவேன்!


-------------------------------------------


கேள்வி: சரியான நேரத்துக்கு வேலைக்கு வருவிங்களா?


பதில்: முதல் நாள் நைட் மப்பு ஓவரா ஆகாம இருந்தா!


----------------------------------------


கேள்வி: அடிக்கடி லீவு எடுப்பிங்களா?


பதில்: வாரத்துக்கு நாலு நாட்கள் மட்டும்!


-----------------------------------


கேள்வி: உங்களுக்கு வேலை இல்லேன்னு சொன்னால்?


பதில்: வெளிய வருவிங்க இல்ல?!


---------------------------------


கேள்வி: உங்க பலவீனம் என்ன?


பதில்: உங்கப் பொண்ணு!


-------------------------------------


கேள்வி: படிக்கும் போது எந்த விளையாட்டுல ஆர்வம் அதிகம்?


பதில்: மூணு சீட்டு விளையாடறதுல!


-----------------------------------


கேள்வி: உங்க லட்சியம்?


பதில்: உங்களை இதே மாதிரி நிக்க வைச்சு நான் கேள்விக் கேக்கணும்!


-------------------------------------

அனுஷ்(அ)க்கா...?

கீழ  இருக்கிற படத்தைப் பாருங்க. நம்ம ஊர்ல சாமிப்படங்களை தான் நம்ம ஆளுங்க தரையில வரைஞ்சு பிச்சை எடுப்பாங்க. ஆனா, வெளிநாட்டுலப்பாருங்க. நம்ம அனுஷ்காவை வரைஞ்சு ஒருத்தர் பிச்சை எடுக்கறதை. ஆஹா அந்தளவுக்கா நம்ம அம்மணி பிரபலம்?... ஆசை, தோசை தான்... இது சும்மா நம்ம கற்பனை!